ஜப்பானில்
கணேசன் ஹரீ நாராயணன், 19 வருடங்களுக்கு முன் தகவல்தொழில் நுட்பத்துறையில் பணியாற்ற, அவர் வேலைபார்த்த நிறுவனத்தால், ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், இன்று ஜப்பானில் சொந்தமாக தகவல்தொழில் நுட்பம் உள்ளிட்டபல நிறுவனங்களை நிறுவி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, ஜப்பானியர் உட்பட வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.